எங்களின் சுட்டி நாயகன் பத்ரி எப்போதும் துறுதுறுவென்று ஏதாவது செய்து கொண்டே இருப்பர். விடுமுறை நாளில் தாத்தா வீட்டிற்கு சென்ற பத்ரி வழியில் கண்ட சித்திரிக்குள்ள பெண்ணுடன் விளையாடி மகிழ்ந்த கதை இது.இந்த புத்தகம் முதலில் ரஷிதா உதயகுமார் அவர்கள் கை வண்ணத்தில் உருவானது.